கோவை அருகே பேன்சி கடையில் தீ விபத்து – ரூ. 4 லட்சம் சேதம்..!

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையத்தை அடுத்துள்ள அப்புலு பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (42). இவர் அப்பகுதியில் பேன்சி கடை வைத்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு மேலாக கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்து முருசேகன் கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று அதிகாலை 3 மணியளவில் பேன்சி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் கடைக்கு விரைந்து வந்தார். கடை … Read more