உச்சத்தை தொட்ட கொரோனா..!கேரளாவில் 2ஆம் நாளாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,007 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 30,007 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று கேரளாவில் 162 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை   20,134 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில்  18,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,11,625 … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-26 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,559 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,559 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,07,206 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 175 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,814 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,816 பேர் … Read more

கோவிஷீல்டு தடுப்பூசியின் கால அளவு குறைக்கப்படுகிறதா?

கோவிஷீல்டு தடுப்பூசியின் கால இடைவெளி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியின் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலம் தற்போது 84 நாட்களாக உள்ளது. ஆனால், இந்த தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் அமலுக்கு வந்தபோது இதன் இடைப்பட்ட … Read more

தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைத்துள்ள மத்தியப்பிரதேசம்..!

தடுப்பூசி செலுத்துவதில் மத்தியப்பிரதேச மாநிலம் ஒரே நாளில் 24.20 லட்சம் தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.  கொரோனா தொற்று உலக நாடுகளை பெருமளவு பாதித்து வருகிறது. இதிலிருந்து மக்களை காக்க தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த புதன் கிழமையன்று தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனையை படைத்துள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது,  … Read more

மாநிலங்களின் கையிருப்பில் 3.77 கோடி தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை..!

மாநிலங்களின் கையிருப்பில் 3.77 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 58,76,56,410 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 3,77,09,391 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கு கூடுதலாக 1,03,39,970 தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில … Read more

பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனாவால் ஒரே நாளில் 903 பேர் பலி..!

பிரேசிலில் அதிகரித்து வரும் கொரோனாவால் ஒரே நாளில் 903 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டாடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிகமான பாதிப்புகளை சந்தித்த நாடு பிரேசில். இங்கு தொற்று எண்ணிக்கை இந்தியாவை விட குறைவு. ஆனால், பிரேசிலில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவை விட அதிகமாக உள்ளது. பிரேசிலில் தற்போது உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 30,671 பேருக்கு கொரோனா … Read more

ஆந்திராவில் புதிதாக 1,601 பேருக்கு கொரோனா..!

ஆந்திரப்பிரதேசத்தில் இன்று கொரோனா வைரசால் 1,601 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,601 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,06,191 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திரத்தில் இன்று மட்டும் 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,766 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,201 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 19,78,364 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து … Read more

உச்சத்தை தொட்ட கொரோனா..!கேரளாவில் ஒரே நாளில் 31,445 பேருக்கு உறுதி..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,445 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 31,445 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,83,429  ஆக அதிகரித்துள்ளது.  இன்று கேரளாவில் 215  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  19,972   ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில்  20,271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் … Read more

#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-27 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,573 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,573 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,05,647 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 170 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,788 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,797 பேர் … Read more

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 809 பேர் உயிரிழந்துள்ளனர்!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,536 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 809 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் ஆதிக்கம் காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கம், தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், ரஷ்யாவிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவிக்கொண்டிருக்கிறது, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 19,536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 809 பேர் ஒரே நாளில் … Read more