ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு நிராகரிப்பு.! காரணம் இதுதான்….
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட செந்தில் முருகன் என்பவர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 70க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனு ஏற்பு : இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே … Read more