இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்.! பாஜக. காங்கிரஸ்.. ஆம் ஆத்மி… குஜராத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு.?

குஜராத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையவுள்ளது.  குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் மொத்தமுள்ள 182 இடங்களில் முதற்கட்டமாக டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2 கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், முதற்கட்டமாக நடைபெறும் 89 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக, முக்கிய தலைவர்கள் … Read more

குஜராத் சட்டமன்ற தேர்தல் : முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்த ஆம் ஆத்மி.!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இசுதான் காத்வி என்பவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  குஜராத் சட்டமன்ற தேர்தல்  மொத்தம் 182 தொகுதிகளில் வரும் டிசம்பர் மாதம் 1 மற்றும் 5 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டத்தில் 89 தொகுதிகளுக்கும், 2ஆம் கட்டத்தில் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முதற்கட்ட தொகுதிகளுக்கு நவம்பர் 5ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ஆம் தேதியும் தொடங்க உள்ளது. … Read more

டெல்லி மட்டுமல்ல மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தவித்து வருகிறது.! கெஜ்ரிவால் விளக்கம்.!

டெல்லி, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி ஒட்டு மொத்த வட இந்தியாவும் காற்று மாசுவால் தத்தளித்து வருகிறது. ஆதலால் இது குறித்து குறை கூறுவதை தவிர்த்து அதற்கான தீர்வினை கண்டறிய வேண்டும். – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருகிறது. அதுவும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் காற்றின் தரக்குறியீட்டு எண் 472ஆக பதிவாகி இருந்தது. அது மிகவு மோசம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. காற்றில் நச்சு விளைவிக்கும் மாசு இருப்பதாக ஆய்வில் … Read more

முதலமைச்சர் கெஜ்ரிவால் உளறலுக்கு அளவே இல்லையா? – ஆசிரியர் கீ.வீரமணி

அய்.அய்.டி. படித்த ஆம் ஆத்மி தலைவர்; முதலமைச்சர் கெஜ்ரிவால் உளறலுக்கு அளவே இல்லையா? என ஆசிரியர் கீ.வீரமணி கேள்வி.  நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முயற்சிகள் மேற்கொண்டாலும், எல்லாவற்றிற்கும் இறைவனின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும், என புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி விநாயகர் உருவங்களை அச்சடித்தால் பொருளாதாரத்தை சீரமைக்க பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்திருந்தார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்துக்கு சில அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஆசிரியர் கீ.வீரமணி இதுகுறித்து தனது ட்விட்டர் … Read more

‘அரவ்’இந்து கெஜ்ரி’வால்’ – இது அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? – திருமாவளவன்

அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? அல்லது சங் பரிவார்களைத் தணிக்கும் தன்னல சூழ்ச்சியா? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி.  நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க முயற்சிகள் மேற்கொண்டாலும், எல்லாவற்றிற்கும் இறைவனின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும், என புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி விநாயகர் உருவங்களை அச்சடித்தால் பொருளாதாரத்தை சீரமைக்க பெரும் உதவியாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து  விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், அரவ்’இந்து கெஜ்ரி’வால், ரூபாய் தாள்களில் விநாயகர் லக்ஷ்மி உருவங்களை அச்சிட சொல்வது. … Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய இந்த வார்த்தை என் இதயத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல, இந்தியாவின் பெருமையும்” என்று அவர் கூறியது என் இதயத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது   என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.  சென்னை பாரதி மகளிர் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற “புதுமைப் பெண்” திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த  நிகழ்ச்சியில், 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகளையும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள … Read more

அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் பெருமை.!எழுத்துபூர்வமாக பதிவிட்ட டெல்லி முதல்வர்.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,சென்னை அண்ணா நூலகத்தை  நூலகத்தை சுற்றிபார்த்துவிட்டு, அதனை பற்றி பாராட்டி நூலக பதிவேட்டில் எழுதிவிட்டு சென்றுள்ளார்.  சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று தமிழக அரசின் ‘புதுமை பெண்கள்’ திட்டம் தொடங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பங்கேற்றவுடன் அரவிந்த் கெஜ்ரிவால், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்றார். அங்கு … Read more

மாணவிகளுக்கு ₹1,000 வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்!

அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம், நாளை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது. திட்டத்தின் துவக்க விழா, நாளை வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இத்திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் … Read more

#Breaking : எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆம் ஆத்மி ஆதரவு.!

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து விட்டனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்காக ஏற்கனவே ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். பாஜக தங்கள் குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னாள் ஜார்கண்ட் கவர்னர் திரௌபதி முர்மு  அறிவிக்கப்பட்டுள்ளார். அதே … Read more

Breaking:டெல்லியில் இலவச ரேஷன் திட்டம் நீட்டிப்பு

டெல்லியில் இலவச ரேஷன் திட்டம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். The scheme for #free #ration has been extended till September 30: Delhi CM Arvind #Kejriwal — Sahil Pandey (@sahilpndy) June 29, 2022