“திமுக அரசு பதவியேற்ற 3 மாதத்தில்;ஊழல்,கலெக்ஷன்&பழிவாங்குதல்” – இபிஎஸ் குற்றச்சாட்டு..!
ஆளும் திமுக-வினர், அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டி தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள் என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். அரசு அதிகாரிகளையும், காவல் துறையினரையும் மிரட்டும் அரஜாகப் போக்கை, திமுக-வினர் இனியாவது நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஆளும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு, நேற்று (28.10.2021) மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய வட்டார … Read more