முன்பு செய்த தவறை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் செய்யமாட்டார்கள் – சத்தியம் வைத்த அண்ணாமலை
Annamalai : பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. அதன்படி, என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை நிறைவு விழாவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, தமிழகத்தில் பாஜக ஒரு அரசியல் சரித்திரத்தில் அமர்ந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் எதற்காக காத்திருந்தோமோ, அது நம் கண் முன்னால் நடந்து … Read more