டி20 உலக கோப்பை – அபாரமாக ஆடிய விராட் கோலி…!

மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி. 

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நேற்று நடைபெற்ற ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதியது.

இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து அபாரமான வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 82, ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்ஷிப் சிங் ஹர்திக் பாண்டியா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment