கோலாகலமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று துவங்கியது சூரசம்ஹார நிகழ்வு.
வருடம் தோறும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெறக்கூடிய சூரசம்ஹார நிகழ்வு, இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக துவங்கியுள்ளது. முக்கியமான நிகழ்வாக நடைபெறக்கூடிய இந்த சூரசம்ஹாரம் நிகழ்வு கடற்கரையில் தான் நடைபெறும், இந்த முறையும் அவ்வாறு நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி பக்தர்களுக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த நிகழ்வு நேரலையில் ஒளிபரப்ப அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4.00 மணியளவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மிக கோலாகலமாக சூரசம்ஹார நிகழ்வு துவங்கி நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…