உச்சநீதிமன்றம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

உச்சநீதிமன்றம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ரபேல் விவகாரத்தில் மோடியை விமர்சனம் செய்ததற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  பிரதமர் மோடியை ” திருடன் ” என விமர்சித்ததாக பாஜக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து ஏப்ரல் 22-ம் தேதிக்குள் பதிலலிக்குமாறும் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment