அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், பவுல்டர் என்ற பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரியில், மக்கள் சகஜமாக துப்பாக்கி வித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகியுள்ளது.
அந்த வகையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், பவுல்டர் என்ற பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால், அந்த மார்க்கெட்டில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசரும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் போலீஸ் அதிகாரி உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய…
Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது…