தமிழகம் உட்பட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடு, தலைமை தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை

இந்தியாவில் மக்களவைதேர்தல்7-கட்டமாகநடைபெற்று முடிந்துள்ளது.நாளைமறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.தேர்தல் முடிவிற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்து தமிழகம் உட்பட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஆலோசனை மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment