32.2 C
Chennai
Friday, June 2, 2023

ஐந்து முக்கிய திட்டங்கள்! இந்தெந்த தேதிகளில் அமல்.. கர்நாடகா முதல்வர் அதிரடி அறிவிப்பு!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் திட்டம் ஆகஸ்ட்...

ஏஜென்ட் டீனாவை மிஞ்சிய பிக் பாஸ் தனலட்சுமி…வைரலாகும் மிரள வைக்கும் வீடியோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில்...

40 லட்சம் வாடகை…25 கோடி வருமானம்..! ஆப்பிள் நிறுவனத்தின் அரிய சாதனை..!

இந்தியாவில் ஆப்பிளின் விற்பனை நிலையங்கள் தலா ரூ.22 முதல்...

தமிழ்நாட்டில் 1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை.!

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு நாளை முதல் மொத்தமாக கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ம் வகுப்பு இறுதித்தேர்வை ஏப்.28ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, 1-3ம் வகுப்புகளுக்கு ஏப்.17 – 21 வரையும், 4,5ம் வகுப்புக்கு ஏப்.10 -28 வரையும், 6-9ம் வகுப்புக்கு ஏப்.10 -28ம் தேதிக்குள் இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றுடன் அனைத்து தேர்வுகள் முடிவடைந்து நாளை 29ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. ஏற்கனவே, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதியும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 20-ஆம் தேதியும் நிறைவடைந்து விடுமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.