மத்திய அரசின் கொரோனா தடுப்பு ஆய்வு குழுவின் தலைவர் ஷாகித் ஜமால் திடீர் விலகல்.
கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸின் மரபணு கூட்டமைப்பின் ஆய்வு மற்றும் ஆலோசனை குழு, நாட்டில் உள்ள 10 முக்கியமான அரசின் ஆய்வகங்களை ஒன்றிணைத்து, கொரோனா தடுப்பு ஆய்வகத்தை உருவாக்கி உள்ளனர். இதற்கு தலைவராக மூத்தவராக ஷாகித் ஜமால் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் அசோகா பல்கலை கழகத்தின் திரிவேதி உயிர் அறிவியல் துறையில் தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த குழுவில் பொறுப்பில் இருந்து திடீரென விலகியுள்ளார். ஆனால் இவர் எதற்காக விலகினார் என்பது குறித்த காரணங்களை அவர் தெரிவிக்கவில்லை. இவர் இந்தியாவில் தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து இவர் மத்திய அரசை விமர்சித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்த போதுமான ஒத்துழைப்பு மத்திய அரசு தராத காரணத்தாலும், மத்திய அரசிடம் இருந்து எதிர்ப்புகள் வருவதாலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், அவர் உருமாறிய வைரஸின் தொற்று குறித்தும், இரண்டாவது அலையின் தாக்குதலையும் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதனை அலட்சியப்படுத்திய மத்திய அரசு, கும்பமேளா, தேர்தல் பிரச்சாரங்கள் கூட்டங்கள்தான் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளே இவர் பதவி விலக காரணம் எனக் கூறப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…