தேசிய தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பாகிஸ்தானின் பல நகரங்களில் நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் பல நகரங்கள் இருளில் மூழ்கின.
பல நகரங்களில் ஒரே நேரத்தில் நள்ளிரவுக்கு சற்று முன்பு மின் தடை ஏற்பட்டது. கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத், முல்தான் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் இருளில் தவித்தனர். பாகிஸ்தான் எரிசக்தி மந்திரி உமர் அயூப்கான் கூறுகையில், மின்சார விநியோகத்தை முழுமையாக மீட்டெடுக்க தொழில்நுட்ப குழுக்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், முல்தான், கராச்சி மற்றும் பைசலாபாத் போன்ற பல நகரங்களில் மின்சாரம் பாதி மீட்டெடுக்கப்பட்டது. ஆனால், சாதாரண நிலைக்கு கொண்டு வர சிறிது நேரம் ஆகும் என்று அவர் கூறினார்.
Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…
birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…
Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…
Election2024: மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும்…
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…