இங்கிலாந்தில் படித்து வந்த கேரிஸ் என்ற இளம்பெண் கடந்த அக்டோபர் 12 ம் தேதி குடும்பத்தை சந்திக்க மான்செஸ்டரிலிருந்து விமானம் மூலம் ஜெர்சிக்கு வந்துள்ளார். விமானத்தில் கேரிஸ் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
எனவே கேரிஸ் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கேரிஸ் வீட்டிற்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு மேலும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறினார். அவரது வீட்டு முகவரியில் அவரை தொடர்பு கொள்ள அதிகாரிகள் பல முறை முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை, கேரிஸ் ஜெர்சிக்கு வந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, சுயமாக தனிமைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும், அதற்கு பதிலாக உணவகங்களுக்கும், கடைகளுக்கும் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஒரு உணவகத்தில் இருந்து இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், 14 நாள் சுய தனிமை மீறியதற்காக 6,600 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும்…
Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…