வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்ததாக அமமுகவினர் போராட்டம்

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து பொதுமக்களும் உற்சாகமாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மச்சுவாடியில் உள்ள 61-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்ததாக கூறி அமமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டமான் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment