இன்று பெரும் சரிவுடன் துவங்கிய பங்குச் சந்தை வர்த்தகம்.!

இந்திய பங்கு சந்தை இன்று பெரும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கின. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையில் சென்ஸசெக்ஸ் 121.02(-0.30%) புள்ளிகள் சரிந்து 40,595.17 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையில் நிப்டி 38.80(-0.33%) புள்ளிகள் சரிந்து 11,904.50 புள்ளிகளாகவும் இன்றைய வணிகத்தை தொடங்கியுள்ளது.

 

author avatar
murugan