ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் – மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டி

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து பேட்டியளித்த மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் கூறுகையில், ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பான விசாரணை நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 2013-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பாக தமிழக அரசு அப்பீல் செய்ததை நீதிமன்றத்தில் குறிப்பிடவில்லை என மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment