மு.க. ஸ்டாலினால் எந்த காலத்திலும், நம்மிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க முடியாது.
புதுக்கோட்டையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை, அதிமுக ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது என்றும், உளவு செய்யும் நேரத்தில் ஊர் சுற்றிவிட்டு, வயலுக்கு அரிவாளோடு சென்ற கதையாக, ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எதையும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் அதிமுக அரசை பற்றி மு.க.ஸ்டாலின் வசைபாடி வருகிறார் என்றும், மு.க. ஸ்டாலினால் எந்த காலத்திலும், நம்மிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…