இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இலங்கை கடற்படைக்கு உதவியுள்ளனர்.
இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த எம்.டி நியூ டைமண்ட் கப்பலில் இருந்த எண்ணெய் டேங்கரில் தீப்பிடித்தது.
இதனை அணைக்க இலங்கை கடற்படையின் வேண்டுகோளுக்கிணங்க 2200 கிலோ உலர சாயன துகளை இந்திய கடலோர காவல் படையின் மூலமாக இலங்கை கடற்படைக்கு அனுப்பப்பட்டது.
இந்த தீ விபத்தானது செப்டம்பர் 3 ஆம் தேதி தான் முழுதாக அணைக்கப்பட்டது. இந்த தீயை அணைக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் இலங்கை கடற்படைக்கு உதவியுள்ளனர்.
இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கடுமையான தீயை அணைத்ததற்கு பிறகும், அங்கு நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக மீண்டும் தீ ஏற்பட்டது. அதனை தீயணைப்பு வீரர்கள் கணிசமாக கட்டுப்படுத்தி உள்ளனர்.
Today horoscope- பங்குனி மாதம் ஆறாம் தேதி[ மார்ச் 19, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்…
Petrol Diesel Price : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப,…
Puducherry: இந்தியாவையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கும் மூன்று நாட்கள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர்…
Wanindu Hasaranga: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா திரும்ப பெற்றுள்ளார். 26 வயதான வனிந்து ஹசரங்கா இலங்கை…
OPS: அதிமுக (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதிமுக-வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை…
PMK - BJP: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும்…