இன்று கடைசி டி 20 போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிமுதலில் பந்து வீச முடிவு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.
தொடக்க வீரர் ரோஹித் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் குவித்தார்.அதில் 6 பவுண்டரி , 5 சிக்ஸர் அடங்கும்.இந்நிலையில் ரோஹித் ஒரு புதிய சாதனை படைக்க உள்ளார்.ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய சர்வதேச போட்டிகளில் இதுவரை ரோஹித் 399 சிக்ஸர் விளாசி இருந்தார்.
இன்றைய போட்டியில் 5 சிக்ஸர் விளாசியதன் மூலம் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார்.இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 534 , பாகிஸ்தான் அணி வீரர் அஃ ப் ரிதி 476 சிக்ஸர் விளாசி உள்ளனர்.
இந்திய அணியில் சர்வதேச போட்டியில் 400 அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒருநாள் போட்டியில் 232 ,டெஸ்ட் 52 , மற்றும் டி 20 போட்டியில் 120 சிக்ஸர் விளாசியுள்ளார். மொத்தமாக ரோஹித் சர்வதேச போட்டியில் 404 சிக்ஸர் விளாசி உள்ளார்.
இந்த ஆண்டு சர்வதேச போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார். இந்த ஆண்டு 72 சிக்ஸர் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…