சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் சீசனில் அட்டகாசமாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியிலும் இடம்பிடித்து கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார். சமீப காலமாக அவர் சரியாக விளையாடவில்லை என்றே கூறலாம். குறிப்பாக நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மோசமான சாதனையை கூட படைத்திருந்தார்.
அதைப்போல நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் முதல் போட்டியிலும் சரியாக விளையாடவில்லை. இந்நிலையில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் அவுட் ஆகும் போது அணியினர் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், உலகக்கோப்பையை வெல்லக்கூடிய வீரர் சூர்யகுமார் யாதவ். அவர் கொஞ்சம் சீரற்றவராக இருக்கலாம், ஆனால் பெரிய தருணங்களில் உங்கள் போட்டிகளை வெல்லும் வகையில் விளையாட கூடிய வீரர் அவர். ஒற்றைக்கையால் போட்டியை வெல்லக்கூடியவர். அவருடன் உறுதுணையாக நின்று, வாய்ப்புகளை இந்திய அணி வழங்க வேண்டும். அவரை ஒருநாள் உலக கோப்பைக்கான அணியில் கண்டிப்பாக எடுக்க வேண்டும்” என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…