இந்தியா ,தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி நாளை முதல் நடைபெற உள்ளது. இஇந்த தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதுகில் உள்ள காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் பிசிசிஐ கூறுகையில் , பும்ரா முதுகில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இதனால் தென் ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் விளையாட மாட்டார். பெங்களூரில் உள்ள தேசிய அகாடமியில் குணமடையும் வரை கண்காணிப்பில் இருப்பார்.
இந்நிலையில் இவர் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல இருக்கிறார். அவருடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் ஆஷிஷ் கவுசிக்கும் செல்ல உள்ளார் என கூறினார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…