வரும் 24 ந் தேதி ஆட்சியர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது!!!!!!

 தூத்துக்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் 24 ந் தேதி ஆட்சியர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது. மேலும் இந்த முகாம் சார் ஆட்சியர்  சிம்ரான் ஜீத் சிங் கலோன்  தலைமையில் நடைபெறவுள்ளது.
வட்டாச்சியர் அலுவலகத்தில் வரும் 24 ந் தேதி நடைபெறும் மனுநீதி கூட்டத்தில்  பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவின் மூலம் சார் ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து பயனடையலாம். எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment