சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேரூந்துகளுடன் 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோவை, திருப்பூர், சேலம், பெங்களுருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும், ஏப்ரல் 6, 7ல் தினமும் இயக்கப்படும் 2,225 பேரூந்துகளுடன் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் சேலம், மதுரை, திருச்சி, தேனியில் இருந்து திருப்பூர், கோவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சேலம், திருவண்ணாமலை, வேலூரில் இருந்து பெங்களூரு என மொத்தம் 1,738 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,215 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…