அதிகரிக்கும் கொரோனா.. ஸ்பெயின் நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு!

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பரவலை குறைக்க அந்நாட்டு அரசு, மீண்டும் தேசிய அவசரகால நிலை உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், அங்கு 11,10,372 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 34,752 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்பெயின் தலைநகரில் கொரோனா பரவலை குறைக்க அந்நாட்டு அரசு, தேசிய தேசிய அவசரகால நிலை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டும், இரவு நேரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார்.