எனது நண்பர்கள் சிலர் இறந்துவிட்டனர்…! தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்…! – முதலவர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து  வருவதால், தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் முதல்வர் பழனிசாமி என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஓராண்டாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த  நிலையில்,தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டத்தை தொடர்ந்து, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. தற்போது கொரோன பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், நாளொன்றுக்கு 1,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு  வருகின்றனர். தமிழகத்தில், அரசியல் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ள  நிலையில், முதல்வர் பழனிசாமி, ‘தமிழகத்தில் கொரோனா அதிகரித்து  வருவதால், தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்றும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்  கூறுகையில், எனது நண்பர்கள் சிலர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர். எனவே, கவனக் குறைவாக இருக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…

17 mins ago

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்… ருதுராஜ் கெய்க்வாட்!

ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…

23 mins ago

சேலம் – ஈரோட்டில் 108 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில்…மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.!

Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…

1 hour ago

இன்று மாலையுடன் ஓய்கிறது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்.!

LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…

2 hours ago

மாணவர்களுக்கு இன்று முதல் ஜாலி தான்…தொடங்குகியது கோடை விடுமுறை.!

Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…

2 hours ago

மீண்டும் மோதிக்கொள்ளும் குஜராத்- டெல்லி !! ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

2 hours ago