குளிர்கால தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை பயன்படுத்தும் முயற்சியில் கோக்கோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது.
இன்று குளிர்பானங்களை என்றாலே பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களில் தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உலக அளவில் நெகிழி பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குளிர்கால தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை பயன்படுத்தும் முயற்சியில் கோக்கோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது. வாயு நிறைந்த பானங்களை காகிதங்களை பயன்படுத்தி தயாரிக்கும் குடுவையில் அடைப்பது, மிகவும் சவால் நிறைந்த ஒன்று என்பதால், இது குறித்து ஆய்வுகள் தோல்வியிலேயே முடிந்தன.
இதனையடுத்து டென்மார்க்கை சேர்ந்த பபோகோ என்ற நிறுவனம் ஏழு வருட ஆய்வக பரிசோதனைகளுக்குப் பின் குளிர்பானங்களை பேப்பர் பாட்டிலில் தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளது. அடிப்படை சோதனைகள் திருப்தி அடைந்த நிலையில், முதற்கட்டமாக அடேஸ் என்ற தனது பழரச குளிர்பானத்தை காகித பாட்டில்களில் அடைத்து ஹங்கேரியில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
மேலும், கோலா நிறுவனம் சோதனை முதற்கட்டமாக 2,000 காகித பாட்டில்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதில் வெற்றி கிடைத்தால், கோக்க கோலா நிறுவனம் குளிர்பான தயாரிப்புகளுக்கு காகித பாட்டில்களை மட்டுமே உலகம் முழுவதிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…