சமூக அநீதி தேர்வுகளில் தொடர்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், மத்திய அரசு பணிகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் சேர்ந்து வேலை செய்வதற்கு தடைகளை உண்டுபண்ணி இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை இல்லாமல் தகர்தெறியக்கூடிய தமிழக அரசின் செயல் கண்டனத்துக்குரியது என கூறிய மு க ஸ்டாலின் அவர்கள், 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கி உச்ச நீதிமன்றத்தில் விரைவில் நடத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இதனை தாமதப்படுத்தி வரக்கூடிய மத்திய பாஜக அரசு முழுவதும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார். மேலும் எஸ்பிஐ தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு ஆகிய தேர்வுகளில் தொடர்ந்து சமூக அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …
Mumbai Indians : இப்படி கேப்டன் சி இருந்தா பிளே ஆஃப் போகமுடியாது என மனோஜ் திவாரி மும்பை அணியை விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட்…
West Bengal : மேற்கு வங்கத்தில் உள்ள நாட்டின் எல்லை வழியாக பலர் ஊடுருவுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளர். மக்களவை தேர்தலின் 7 கட்டங்களிலும்…
Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…
Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார்…
M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக…