இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த  ஏப்ரல் 21 ஆம் தேதி இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்தனர்.

தற்போது  தாக்குதல் தொடர்பாக பல வதந்திகள் சமூக வலைதளங்களில் மூலமாக  பரவுவதாகதெரிவிக்கப்பட்டது.இதனை அடுத்து சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment