சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பேரணி : 7 தமிழர்களை விடுவிக்க கோரி பேரணி

சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், 7 தமிழர்களை விடுவிக்க கோரி சைக்கிள் பேரணி நடத்தியுள்ளனர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இந்த பேரணியை தொடங்கி வைத்தார்.

மேலும், 7 பேர் விடுதலையை வலியுறுத்தி சென்னை கிண்டியில் உள்ள  ஆளுநர் மாளிகையை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment