பொது நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கினார் சியான் விக்ரம்..!!

பொது நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கினார் சியான் விக்ரம்..!!

முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கினார் நடிகர் விக்ரம்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலானது பரவி வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனோவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றார்கள் அந்த வகையில் நடிகர் விக்ரம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதியாக ரூ. 30 லட்சத்தை தனது இணையதள வழியாக முதலமைச்சர் மு.க. ஸ்டான் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube