கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கொரோனா தொற்றால் மரண அடைந்துள்ளார். மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி இவர் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 26ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 50 வயதான காவல் ஆய்வாளர் இன்று உயிரிழந்துள்ளார் .
காவல் உதவி ஆய்வாளர் குருமூர்த்திக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை காவல் வட்டாரத்தில் இது 4வது பலியாகும் .
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…