Breaking-#கொரோனா-காவல் ஆய்வாளர் பலி!

Breaking-#கொரோனா-காவல் ஆய்வாளர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கொரோனா தொற்றால் மரண அடைந்துள்ளார். மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி இவர் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 26ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 50 வயதான காவல் ஆய்வாளர் இன்று உயிரிழந்துள்ளார் .

காவல் உதவி ஆய்வாளர் குருமூர்த்திக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை காவல் வட்டாரத்தில் இது 4வது பலியாகும் .

author avatar
kavitha
Join our channel google news Youtube