கொரோனா நோயாளிகளுக்காக ஷாருக்கான் செய்த உதவி.! குவியும் பாராட்டுகள்.!

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கொரோனா நோயாளிகளுக்காக தனது அலுவலகத்தை ஐசியு – ஆக மாற்றியுள்ளார்.

பாலிவுட் திரையுலகின் கிங் ஆப் ரொமான்ஸ் ஷாருக்கான் தான். பல ஹிட் படங்களை தனது நடிப்பினால் ரசிகர்களுக்கு கொடுத்தவர். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜீரோ. நடிப்பில் சிறந்து விளங்குவது மட்டுமில்லாமல் பலருக்கு உதவியும் வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவிய ஷாருக்கான், சமீபத்தில் தனது அலுவலகத்தை கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையாக பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு வழங்கினார்.

அதில் 66 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 54 பேர் மீட்கப்பட்டனர். அதனையடுத்து அந்த இடத்தை ஐ. சி. யு-வாக மாற்ற இருந்ததால் மீதமுள்ள 12 நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். ICU-ஆக மாற்றுவதற்கான பணிகள் ஜூலை முதல் தொடங்கப்பட்ட நிலையில் எஸ். ஆர். கே-வின் மீர் அறக்கட்டளை, இந்துஜா மருத்துவமனை மற்றும் பி. எம். சி ஆகியவற்றுடன் இணைந்து இணைந்து 15 படுக்கைகளுடன் கூடி நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. மேலும் இந்த மருத்துவமனையில் வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் இயந்திரங்கள் என பல வசதிகளை கொண்டுள்ளது. தற்போது ஷாருக்கானின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Recent Posts

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

11 mins ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

21 mins ago

வெயில்ல வெளில போகப் போறீங்களா? அப்போ மறக்காம இதெல்லாம் எடுத்துட்டு போங்க..!

Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…

22 mins ago

செந்தில் பாலாஜியின் காவல் 35வது முறையாக நீட்டிப்பு!

Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

41 mins ago

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…

1 hour ago

அவர் ஆர்சிபில இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு ..! டிவில்லியர்ஸ் மனக்குமுறல் !!

AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…

1 hour ago