கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேர் கைது …!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஆயிஷா என்ற கல்லூரி மாணவி நேற்று கல்லூரி முடிந்து தரமணி பறக்கும் ரயில் நிலையத்திற்கு வந்த போது பார்த்த ரயில்வே ஊழியர்கள் யோகேஷ் , லூகாஸ் மற்றும்  ஸ்ரீராம் ஆகியோர் சேர்ந்து மிரட்டி ஆயிஷாவை வேறொரு அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக ஆயிஷா அளித்த புகாரின் பேரில் ரயில்வே ஊழியர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment