6-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சேலம் மாவட்டம் களரம்பட்டி அருகே 6 ஆம் வகுப்பு மாணவிக்கு, முதியவர்  குடிபோதையில், அந்த மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்நிலையில், குடிபோதையில் அத்துமீறி நடந்த முதியவர் சின்னசாமி மகளீர் போலிஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment