சேலம் மாவட்டம் களரம்பட்டி அருகே 6 ஆம் வகுப்பு மாணவிக்கு, முதியவர் குடிபோதையில், அந்த மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்நிலையில், குடிபோதையில் அத்துமீறி நடந்த முதியவர் சின்னசாமி மகளீர் போலிஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் களரம்பட்டி அருகே 6 ஆம் வகுப்பு மாணவிக்கு, முதியவர் குடிபோதையில், அந்த மாணவியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இந்நிலையில், குடிபோதையில் அத்துமீறி நடந்த முதியவர் சின்னசாமி மகளீர் போலிஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.