எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் 7 பேர் கைது

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, புதுக்கோட்டை கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது .