இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு கராணம் குறித்து கருத்து !

இந்திய பங்குச் சந்தை சரிவுக்கு கராணம் குறித்து கருத்து !

மத்திய நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்துள்ளதில் இதனிடையே, பங்குச் சந்தை சரிவுக்கு LTCG எனும் நீண்ட கால முதலீட்டு ஆதாய வரி காரணமல்ல என மறுப்பு தெரிவித்துள்ளார். உலகளவில் அனைத்து நாடுகளின் சந்தையும் கடந்த வாரத்தில் 3 புள்ளி 4 சதவீதம் சரிவை சந்தித்ததாக கூறினார். அதன் தாக்கமே இந்திய சந்தைகளிலும் எதிரொலிப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *