31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

பரபரப்பு : திருவள்ளூரில் காவலர் தூக்கிட்டு தற்கொலை..!

திருவள்ளூரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் தற்கொலை. 

திருவள்ளூர்  மாவட்டம், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் வள்ளிநாயகம். இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து விசாரித்த போது, வள்ளிநாயகம் காவல்துறையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.