ரகசியமாக இரண்டாவது திருமணம் – அரசியலுக்கு தடையாக இருந்ததால் குழந்தை அடித்து கொலை!

ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், அரசியலுக்கு தடையாக இருந்த குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா என்னும் இடத்தை சேர்ந்த 35 வயதான நிங்கப்பா என்பவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் மற்றும் மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், இடையிலே சசிகலா எனும் பெண்ணுடன் இவர் அறிமுகம் ஆகியுள்ளார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி, இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு சிரிஷா எனும் இரண்டு வயது பெண் குழந்தையும் பிறந்துள்ளது. பஞ்சாயத்து தலைவராக நிற்பதற்கு தேர்தல் வருவதால் அதற்கு தயார் ஆகி வந்து கொண்டிருந்த நிலையில், நிங்கப்பாவிடம் இரண்டாவது மனைவி சசிகலா ஊரறிய தன்னை மனைவி என்று அறிமுகப்படுத்தி அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் ஏற்கனவே அவரது மனைவி ஒருவர் இருக்கும்பொழுது இவரை எப்படி மனைவி என்று அறிமுகப் படுத்த முடியும் என்பதால் நீங்கப்பா குழந்தையை சசிகலா ஊருக்கு செல்லும் போது தன்னிடம் விட்டு செல்லும்படி கூறி உள்ளார். இதனால் சசிகலாவும் சிரிஷாவை விட்டு சென்றுள்ளார். பின் சசிகலா திரும்பி வந்து பார்க்கும் பொழுது குழந்தை காணவில்லை என நிங்கப்பா கூறி நாடகம் ஆடியுள்ளார். அதன்பின் சசிகலாவுடன் சேர்ந்து  குழந்தையை தேட ஆரம்பித்துள்ளார். போலீசில் புகார் அளித்து ஒரு மாதம் கழித்து தற்போது தான் அரசியல் வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் எனக் நினைத்து குழந்தையை அடித்து குழிதோண்டி புதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சசிகலா அரசியல் வாழ்க்கைக்கு தடையாக இருப்பார் என்ற எண்ணத்தில் குழந்தையை கொன்றதாகவும்,  குழந்தையை வைத்து மிரட்டலாம் என்பதற்காக இவ்வாறு ஒரு காரியத்தை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Rebekal

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

8 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

9 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

12 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

12 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

12 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

12 hours ago