கர்நாடகாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி குதிரையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 400 வீடுகளுக்கு சீல் வைப்பு.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பல மாநிலங்களில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, அம்மாநில அரசுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பொது முடக்கத்தை மீறி செயல்படும் மக்களுக்கு தண்டனைகளும் பல இடங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடகாவில்,பெலகாவியின் மரடிமத் பகுதியில், கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குதிரை ஒன்று உயிரிந்ததையடுத்து, அந்த குதிரைக்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. இந்த குதிரை கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது மட்டுமல்லாமல், கடசிதேஷ்வர் அசிரமத்துடன் சம்பந்தப்பட்ட குதிரை ஆகும்.
இந்த இறுதிச் சடங்கில், அப்பகுதியில் அருகில் உள்ள பொதுமக்கள் பலர், ஊரடங்கு விதிமுறைகளை மீறி கலந்து கொண்டனர். இதனையடுத்து, அங்கு உள்ள சுமார் 400 வீடுகளுக்கு ஊரடங்கு விதிமுறைகளை மீறி நடந்ததாக கூறி, அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் அனைவரையும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…