பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15 ல் நாடு முழுவதும் அறிவிக்கப்படும் – அமைச்சர் ரமேஷ்!

பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15 ல் நாடு முழுவதும் அறிவிக்கப்படும் – அமைச்சர் ரமேஷ்!

நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பது எப்போது என ஜூலை 15 ல் அறிவிக்கப்படும் என ரமேஷ் கூறியுள்ளார். 

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம்  முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக 5 ஆம் கட்ட ஊரடங்கு குறித்த ஆலோசனை நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், பள்ளி கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வரும் ஜூலை 15 இல் அறிவிக்கப்படும் எனவும், நோய் தோற்று குறையாத பட்சத்தில் தேர்வுகளை ஒத்தி வைக்கவும் பரிசீலனை செய்யப்படும் என மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். 

author avatar
Rebekal
Join our channel google news Youtube