தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் – அமைச்சர் செங்கோட்டையன்

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே தான் இருக்கிறது இந்நிலையில் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்துள்ளது தமிழக அரசு. அந்த வகையில் மாணவர்கள் மத்தியில் எப்போ பள்ளிகள் திறக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளது இதனால் முதல்வருடன் ஆலோசித்த பின் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிர்த்துள்ளார்.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.