#BREAKING: கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!

#BREAKING: கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!

நாளை கனமழை காரணமாக 16 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
murugan
Join our channel google news Youtube