சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு! காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி.

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் போலிஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பான காவலர்கள் கைது செய்யப்பட்டு, சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

 இந்த காவலர்களை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது, காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.