சர்க்கரை நோய்க்கு தீர்வாக அமையும் ஆவாரம்பூ….!!!

சர்க்கரை நோய் என்பது மனிதனுடைய வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க கூடியது. ஏனென்றால் நமது உடலில் ஏற்படும் சிறிய புண்கள் ஆறாது என்ற நிலைக்கு வந்து முதலில் நம் உறுப்புகளில் ஏதாவது ஒன்றை இழக்க நேரிடும். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நமது உடல் ஆரோக்கியத்தை கெடுத்து நமது உயிருக்கே உலை வைத்து விடுகிறது.
இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, ஆவாரம்பூ இலையை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி சுத்தமான துணி கொண்டு கால்களில் கட்டிக்கொண்டால் அது குணமாகிவிடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment