உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு! 3 பேர் விடுதலை!

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு! 3 பேர் விடுதலை!

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, உறவினர் பிரசன்னா ஆகிய 3 பேர் விடுதலை! உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம்.உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 9 ஆவது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 8 பேரில் 6 பேருக்கு தூக்கு தண்டனை

 

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *