சேலம் எட்டுவழி சாலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சேலம் முதல் சென்னை வரை எட்டு வழி சாலை அமைக்க அரசு திட்டம் தீட்டியது. இதன் ஒரு பகுதியாக அந்த எட்டு வழி சாலை போடப்படும் பாதையில் இருக்கும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், மரங்கள் என பல அகற்றப்பட்டன.

இதனை அடுத்து இந்த எட்டுவழி சாலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து இந்த எட்டு வழி சாலைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது, இந்த எட்டுவழி சாலைக்கு போடப்பட்ட தடையை அகற்ற கோரி நெடுஞ்சாலை துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment