இன்று சபரிமலையில் மரகஜோதியாக ஜயப்பன்..!!குவியும் பக்தர்கள்..!!

சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஜோதி வடிவே உருவமாக ஐயப்பன் காட்சி அளிப்பது ஐதீகம்.

Related image

 

அற்புதமான இந்த நிகழ்வானது வருடத்திற்கு ஒரு முறை நிகழும் அந்த நிகழ்வானது இந்த வருடத்திற்கு இன்று மாலை மகர ஜோதி வடிவத்தில் அய்யன் பொன்னம்பல மேட்டில் காட்சி தருவதை  காண்பதற்காக சரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Image result for ayyappa makara jyothi

 

 

இந்த நிகழ்வதை முன்னிட்டு சபரிமலை முழுவதும் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பை இடையேயான பேருந்து வசதி இலவசமாக துவங்க உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் சிறப்பு தகவலை தெரிவித்துள்ளார்.எல்லா ஜயப்ப பக்தர்களும் அய்யனை ஜோதி ரூபத்தில் காண படையெடுத்து வருகின்றனர்.இந்த அற்புதமான நிகழ்வானது மாலை 6 மணிக்கு நிகழ்கிறது.

author avatar
kavitha

Leave a Comment